தமிழ் மொழிப் பயிற்சி

img

திருப்பூரில் தமிழ் மொழிப் பயிற்சியில் ஆர்வத்துடன் மாணாக்கர் பங்கேற்பு

தமிழ் மொழி பிழையின்றி பேச, எழுத நடத்தப்பட்ட ஒரு நாள் சிறப்புப் பயிற்சியில் மாணாக்கர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்ப் பண்பாட்டு மையம், அரிமா சங்கம் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியை சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.